உலக புகைப்படம் தினத்தை கொண்டாடும் வகையில் ஆர்ட் ஹூஸ் கேலரி மற்றும் பாலிடால் உடன் இணைந்து "பிக்சல் பெர்பெக்ட்" என்ற தலைப்பில் புகைப்படம் போட்டியை கோயம்புத்தூர் ஜென்னீஸ் ரெசிடென்சியில் நடைபெற்றது.

இப்போட்டியில், "தண்ணீர்" என்ற கருப்பொருள் சம்மந்தமாக புகைப்பட போட்டி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கேரளா, குஜராத், ஹரியானா, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான், பீகார், கஜியாபாத், கோவா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

கோயம்புத்தூரில் முதல் முறையாக நடைபெற்ற இந்த நிகழ்வில் கோயம்புத்தூர் பாலிடால் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் பொன்சானா டேவிட், போட்டியில் வெற்றிபெற்ற முதல் மூன்று போட்டியாளர்களுக்கு பரிசுத் தொகையை வழங்கினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஐ பிளானட் ஆதரவு அளித்து மற்ற போட்டியாளர்களுக்கு ஆறுதல் பரிசுகளை வழங்கியது.

இதில், 23 பேர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் இறுதியாக மூன்று வெற்றியாளர்களாக சீனிவாசன், கே.ஜெயராம் மற்றும் காயத்ரி தேவி ஆகியோர் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனைவரும் அவர்களை பாராட்டினர்.

இந்நிகழ்வில், சிஎம்டி ஆர்ட் ஹவுஸ் மற்றும் ஊட்டி தண்டர் வேர்ல்ட் நிறுவனர் வின்சென்ட் அடைகலராஜ், இந்த நிகழ்விற்கு கலந்து கொண்ட புகைப்பட கலைஞர்கள் இந்தியாயில் உள்ள மிகவும் சுவாரஸ்யமான வழிகளில் நீர் கருப்பொருளை படமாய்க் கொண்டு காட்சிப்படுத்தினர். இந்த நிகழ்வானது தேசிய புகைப்படத் தரவரிசைகளை உருவாக்குவதன் மூலம் இளம் புகைப்படங்களை ஊக்குவிக்கவும் வழிவகுக்கும் என்றார்.

இப்போட்டியில், "தண்ணீர்" என்ற கருப்பொருள் சம்மந்தமாக புகைப்பட போட்டி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கேரளா, குஜராத், ஹரியானா, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான், பீகார், கஜியாபாத், கோவா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

கோயம்புத்தூரில் முதல் முறையாக நடைபெற்ற இந்த நிகழ்வில் கோயம்புத்தூர் பாலிடால் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் பொன்சானா டேவிட், போட்டியில் வெற்றிபெற்ற முதல் மூன்று போட்டியாளர்களுக்கு பரிசுத் தொகையை வழங்கினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஐ பிளானட் ஆதரவு அளித்து மற்ற போட்டியாளர்களுக்கு ஆறுதல் பரிசுகளை வழங்கியது.

இதில், 23 பேர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் இறுதியாக மூன்று வெற்றியாளர்களாக சீனிவாசன், கே.ஜெயராம் மற்றும் காயத்ரி தேவி ஆகியோர் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனைவரும் அவர்களை பாராட்டினர்.

இந்நிகழ்வில், சிஎம்டி ஆர்ட் ஹவுஸ் மற்றும் ஊட்டி தண்டர் வேர்ல்ட் நிறுவனர் வின்சென்ட் அடைகலராஜ், இந்த நிகழ்விற்கு கலந்து கொண்ட புகைப்பட கலைஞர்கள் இந்தியாயில் உள்ள மிகவும் சுவாரஸ்யமான வழிகளில் நீர் கருப்பொருளை படமாய்க் கொண்டு காட்சிப்படுத்தினர். இந்த நிகழ்வானது தேசிய புகைப்படத் தரவரிசைகளை உருவாக்குவதன் மூலம் இளம் புகைப்படங்களை ஊக்குவிக்கவும் வழிவகுக்கும் என்றார்.